Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிவுக்கு வர 2 ஆண்டுகள் ஆகும்! – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (09:20 IST)
உலகம் முழுவதும் பரவி உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் முடிவுக்கு வர இரண்டு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிய இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இதுபற்றி கூறிய போது “1918ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸை விட இது அதிக அளவில் பரவியுள்ளதாகவும், அதனால் இரண்டு ஆண்டுகளாவது இதன் தீவிரம் நீடிக்கும்” என கூறியுள்ள அவர், உலக மயமாக்கல் கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments