Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மனித குலத்தின் எதிரி: புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (18:37 IST)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு ‘மனித குலத்தின் எதிரி’ என்ற கூடுதல் பெயரை சேர்த்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவும் வேகத்துக்கு இணையாக அதன் பெயரும் நீண்டு கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் என்றே அழைக்கப்பட்டு வந்த இந்த வைரஸ் பிற்கு உலக சுகாதார அமைப்பால் ‘நாவல் கொரோனா’ என்று அழைக்கப்பட்டது. பிறகு அதன் தாக்கம் குறித்து குறிப்பிடும் வகையில் “கோவிட்-19” என்று மாற்றப்பட்டது.

பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியதால் அபாயகரமான வைரஸ் என்பதை குறிக்கும் வகையில் ‘கோவிட் 19 பேண்டமிக்’ என்று விரிவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மனித இனத்துக்கே இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என குறிக்கும் வகையில் ‘கோவிட் 19 பேண்டமிக் எனிமி அகெய்ன்ஸ்ட் ஹுமானிட்டி (மனித குல எதிரி)’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments