Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப் படும் ? - உலக சுகாதா நிறுவனம் தகவல்

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (21:39 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்ண்டுபிடிக்க குறைந்தது ஒருவருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனீவாவில் டாக்டர் மார்க்ரெட்  ஹாரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கொரோனாவை தடுக்க பல நாடுகளில்  தடுப்பூசி சோதனை என்பது ஆய்வகங்களில் மட்டும்தான் உள்ளது.

கொரோனா தொற்று பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில்தான் 90 % பரவியுள்ளது. அதேசமயம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிவேகத்தில் உளள்து என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments