Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் தண்ணீர் பற்றாக்குறை - 40 மில்லியன் மக்கள் தவிப்பு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
அமெரிக்காவின் சில மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. 

 
அமெரிக்காவில் சில மாகாணங்களில் முதன்முறையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. ஆம், அரிசோனா, நெவடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழக்கமாக வழங்கப்படும் நீரில் 18 விழுக்காடு வரை பற்றாக்குறை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கொலராடோ ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரி வரலாறு காணாத அளவிற்கு வறண்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பற்றக்குறையால் ஏறத்தாழ 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments