Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 கி.மீ.க்கு சாம்பலை கக்கிய எரிமலை..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (16:01 IST)
இந்தோனேஷியாவில் எரிமலை ஒன்று வெடித்ததில், சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், மெராபி என்னும் எரிமலை வெடித்தது. அதிலிருந்து சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு புகை எழுந்தது. இந்நிலையில் முன்னதாகவே வெடிப்பு ஏற்படும் என்பதால் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அப்பாதையில் விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 கி.மீ. தூரம் உள்ள கிராமங்கள் வரை, சாம்பல் புகை மழை போல் பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments