Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவை கருவியாக பயன்படுத்துகிறது என சீனாவின் பிரபல நாளிதழ் கிளோபல் டைம் வெளியிட்டுள்ளது.


 

 
சீனாவின் பிரபல நாளிதழ் குளோபல் டைம், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மோடி - ட்ரம்ப் சந்திப்பை முன் நிறுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் பகுதியில் எல்லையை கடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பிரபல நாளிதழ் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments