ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணை- அமெரிக்கா சோதனை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (18:27 IST)
ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்க சோதனை செய்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எப்போதும் விண்வெளி, அறிவியல்,தொழில் நுட்பம் என பலதுறைகளிலும் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, தற்போது, ஒலியைவிட 5 மடங்கு  வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.

இந்த வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!

இன்றும் நாளையும் பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு.. நிம்மதியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments