Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க! – பிரதமருக்கு ட்ரம்ப் நன்றி!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (12:15 IST)
அமெரிக்காவுக்கு மருந்துகள் கொடுத்ததற்காக இந்தியாவிற்கு அதிபர் ட்ரம்ப் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்து கேட்டிருப்பதாகவும், அதை தராத பட்சத்தில் பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து இந்தியாவிலிருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கையை பாராட்டி ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நல்ல புரிதலுடன் பேசியதாகவும், உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்தியா எடுத்த முடிவுதான் அது என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments