Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கெட்டிற்குள் இருந்து பாம்புகள்! ஷாக்கான போலீஸார்! – அமெரிக்காவில் நூதன கடத்தல்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (10:43 IST)
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் பாம்பு, பல்லிகளை உடையில் வைத்து கடத்திய நூதன சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீஸார் வாகனங்களை சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது ட்ரக்கில் வந்த நபர் வித்தியாசமாக நடந்து கொண்டதால் அவரை அழைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது ஜாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் பாம்பு மற்றும் பல்லிகளை வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருருந்து 9 பாம்புகள் மற்றும் 43 அரியவகை கொம்பு பல்லிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments