Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் பொறுப்பற்ற அதிபர் டிரம்ப் - ஜோ பைடன் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:27 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்  ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றதாகவும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதிபர் டிரம்ப் டிரம்ப் இந்த முடிவை ஏற்க மறுத்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றம் செல்லுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, டிரம்ப்பின் செயல்கள்தான் அமெரிக்க வரலாற்றில அவர் ஒரு பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கான உதாரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிரம்பின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மைக்கு அமெரிக்க மக்களே நேரடி சாட்சியாக உள்ளனர். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments