Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை அடுத்து பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (09:56 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சீன செயலியான டிக் டாக் செயலில் பல ஆபாசமான வீடியோக்கள் இடம்பெறுவதாகவும் இவை பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனதை பாதிப்பதாக கூறி இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல மாதங்களாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இந்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிக்டாக் உட்பட 58 செயலிகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவை அடுத்து பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது
 
டிக் டாக் செயலியில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தை பரப்புவதாக பாகிஸ்தான் அரசு டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இந்த செயலியை தாராளமாக தடை செய்யலாம் என தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

அடுத்த கட்டுரையில்
Show comments