Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை உயர்கிறதா?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (09:52 IST)
கோவில் இடங்களில் கடை வைத்து உள்ளவர்களுக்கு வாடகை உயரும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவர்களுக்கு வாடகை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்ய செய்து வருவதாகவும் புதிய வாடகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தது குறித்து அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் எவ்வளவு சொத்து உள்ளது என்பதை இணையதளங்களில் பதிவு செய்யவும் சமீபத்தில் உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கோயில் இடங்களை யாருக்கும் பட்டா கொடுக்க முடியாது என்றும் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில் இடங்களில் உள்ள கடைகளுக்கு தற்போது மிகக் குறைந்த வாடகை மட்டுமே பெறப்பட்டு வருவதால் விரைவில் வாடகை உயரும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments