Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா நாட்டில் 'டிக்டாக்' செயலிக்கு தடை

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (23:09 IST)
கனடா நாட்டில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன் டிக்டாக் என்ற செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாடுகளாக சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியை தடை செய்து வரும் நிலையில், தற்போது கனடா நாடும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள், மற்றும் அரசிற்குச் சொந்தமான செல்பபோன் உள்ளிட்ட தொழில் நுட்ப சாதனங்களில் டிக் டாக் செயலிக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதனால், யாரும் இதைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்றும், பயன்படுத்தினால், அந்தச் செயலி நீக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments