Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியின் மீது மோதவுள்ள பருப்பொருள் சூறாவளி!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (15:24 IST)
விண்ணில் உள்ள ஆச்சர்யத்துக்கும், பிரமாண்டத்துக்கும் குறைவே இல்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள்தான் நமக்கு திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.
தற்போது வானியலாளர்கள் விண்ணில் அறியப்படாத ஒரு பருப்பொருள் சூறாவளி விநாடிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எச்சரித்துள்ளனர்.
 
மேலும் சூரிய மண்டலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக கொந்தளிப்பான விண்வெளியாகவும் இதை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.
 
இந்த நிகழ்வு  அறிவியல் விஞ்ஞானத்திற்கு அவசியம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments