Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறையை தூய்மை செய்யச் சொன்ன தாயைக் கொன்ற மகன்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:14 IST)
அமெரிக்க நாட்டின் புளொரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜேக்கப்(17). இவர் தன் வீட்டின் இருந்தபோது, அவரது தாய் அவரிடம் வந்து அறையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார்.

அப்போது, அம்மாவுக்கும் ஜேக்கப்பும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது., இதில், ஆத்திரம் அடைந்த ஜேக்கப்  அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிழே விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜேக்கப்பை கைது செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments