Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசகசா செடிகளை பயிரிட்டால் கொளுத்துவோம்! – தாலிபான் அரசு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:53 IST)
ஆப்கானிஸ்தானில் கசகசா செடிகளை பயிரிட கூடாது என தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அரசு அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் கசகசா பயிரிட தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. கசகசா பயிரிலிருந்து அபின் போன்ற போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கசகசா பயிரிட்டால் வயல்கள் கொளுத்தப்படும் என தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments