Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நாட்டுல யாரும் ஐபிஎல் பாக்கக் கூடாது! – தாலிபான்கள் உத்தரவால் மக்கள் அவதி!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:35 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஐபிஎல்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ரீமியர் லீக் எனப்படும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் டி20 போட்டி அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முன்னதாக இந்த போட்டி ஏப்ரலில் நடந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான உள்ளடக்கங்கள் மற்றும் ஆப்கனில் தடை செய்யப்பட்ட வகையாக சிகையலங்காரத்துடன் பெண்கள் மைதான அரங்கில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளதாக தாலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல்.. திடீரென ஆதரவு தெரிவித்த கிறிஸ்துவ அமைப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments