பூமியை தாக்க வரும் சூரிய புயல்! – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:57 IST)
சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் விரைவில் பூமியை சூரிய புயல் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரியும் நட்சத்திரமான சூரியனுக்கு அருகே மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இவ்வகை சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக சூரிய புயல்களால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

இந்நிலையில் தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் புதிய சூரிய புயல் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த புயல் பூமியை தாக்குவதால் இண்டர்நெட், ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?' விசிக ஆதரவு கடிதம் தருவதில் தாமதத்திற்கு இதுதான் காரணமா?

அமமுக எம்.எல்.ஏ சம்மதித்து தான் கையெழுத்திட்டார்.. தவெக வெளியிட்ட வீடியோ.!

அமமுக எம்.எல்.ஏவிடம் பேரமா?.. கோபத்தில் பாஜக!.. இப்படி மாட்டிக்கிட்டாரே விஜய்?..

நாளை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!...

118 வந்தாச்சி!. தமிழக முதல்வராகிறா விஜய்!... ஆளுநருடன் சந்திப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments