Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிபொருள் வாங்க பணமில்லை: ரஷ்யாவிடம் கடனுக்கு கச்சா எண்ணெய் கேட்ட இலங்கை!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:32 IST)
எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் ரஷ்யாவிடம் இலங்கை கச்சா எண்ணெய் கடன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உத்தரவிடு உள்ளன 
ஆனால் இதையும் மீறி இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஏராளமான கச்ச எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி வருகின்றன
 
இந்த நிலையில் தற்போது பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை சலுகை விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்கும்படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது
 
இதற்காக கடந்த மாதம் இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா சென்ற நிலையில் தற்போது இலங்கைக்கு ரஷ்ய அதிகாரிகள்  வந்து பார்வையிட்ட தாக கூறப்படுகிறது அனேகமாக கச்சா எண்ணெய்யை இலங்கைக்கு ரஷ்யா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments