Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம்!

srilanka
, செவ்வாய், 5 ஜூலை 2022 (20:05 IST)
நமது அண்டை நாடான இலங்கையில்  பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷே பதவில் இருந்து விலகினார். பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நிதி உதவிஉ செய்துள்ள நிலையில், அங்கு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், இலங்கை மக்கள் இன்று பிரதமர் விக்ரமசிங்கே வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால், பிரதமர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றும் 2500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!