Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுப்படுத்தும் பாம்பு விஷம்? – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:02 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரேசில் ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சி வைரலாகியுள்ளது. Jararacussu pit Viper என்ற பாம்பின் விஷத்தை கொரோனா பாதித்த குரங்கு ஒன்றின் மேல் ஆய்வு செய்ததில் வைரஸை 75% கட்டுப்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த ஆய்வை விரிவுப்படுத்த மருத்துவ ஆய்வாளர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments