Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு: தெறித்து ஓடிய வங்கி ஊழியர்கள்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (14:55 IST)
வங்கியில் புகுந்த மலைப்பாம்பை கண்ட வங்கி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.
 
சீனாவின் நேனிங் மாகாணத்தில் உள்ள சின் செங் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர்களுக்கிடையே மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வங்கியில் கூரையிலிருந்து  1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது.
 
இதனைக்கண்ட வங்கி ஊழியர்கள் மரண பயத்தில் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர், பாம்பை பிடித்து வன விலங்குகள் நல மையத்திடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments