Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் போடலைன்னா உடனே அரெஸ்ட்! சட்டம் தெரியாமல் சிக்கிய பெண்! வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:39 IST)
சிங்கப்பூரில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் சென்ற பெண்ணை உடனடியாக போலீஸார் கைது செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை கட்டாயமாக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாவிட்டால் சிறை தண்டனை அளிக்கப்படும் என கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக உடனடியாக அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் மனு.. பெரும் பரபரப்பு..!

உண்மையா அக்கறை இருந்தா போன் பண்ணியிருக்கலாமே?! – பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்!

புரோக்கர் வேலை பார்த்த கணவன்.. இளைஞனை மயக்கிய மனைவி! – திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. லைசென்ஸ் கிடைக்காது! – ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments