Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:16 IST)
மெக்சிகோ நாட்டில் ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜூவாடோ மாகாணம் அபாசியோ எல் ஆல்டோ நகரில் பிரபலமான மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் கடந்த புதன் கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒரு மர்ம கும்பல் புகுந்து திடீரென்று துப்பாக்கியால் சுட்டது.

இதில், மதுபான விடுதி பணியாளர்கள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 2 பெண்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments