உலகின் பல்வேறு நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (11:37 IST)
அண்டார்டிகாவில் உள்ள ராட்சத பனிப்பாறையான ராட்டன் உருக தொடங்கிவிட்டதால்,  கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயர்ந்து பல்வேறு நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் மிதக்கின்றன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக மெல்ல மெல்ல உருகி வருகின்றன. அந்த வகையில் ராட்சத பனிப்பாறையான ‘ராட்டன்’ என்ற பனிப்பாறை பருவநிலை மாற்றத்தால் மெல்ல உருகி வருகிறது.
 
இந்நிலையில் நாசா ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் ராட்சத பனிப்பாறை உருகுவதால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி வரை உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பல்வேறு நாடுகள், கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments