Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் பல்வேறு நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (11:37 IST)
அண்டார்டிகாவில் உள்ள ராட்சத பனிப்பாறையான ராட்டன் உருக தொடங்கிவிட்டதால்,  கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயர்ந்து பல்வேறு நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் மிதக்கின்றன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக மெல்ல மெல்ல உருகி வருகின்றன. அந்த வகையில் ராட்சத பனிப்பாறையான ‘ராட்டன்’ என்ற பனிப்பாறை பருவநிலை மாற்றத்தால் மெல்ல உருகி வருகிறது.
 
இந்நிலையில் நாசா ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் ராட்சத பனிப்பாறை உருகுவதால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி வரை உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பல்வேறு நாடுகள், கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments