Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை: சவுதி அரேபியா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:49 IST)
வாட்ஸப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வாட்ஸ் அப்பில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு எமோஜி அனுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வாட்ஸப்பில் அனுமதி இன்றி சிவப்புநிற ஹார்ட் எமோஜி மெசேஜை அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து புகார் அளித்தால் அனுப்பியவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது
 
 எனவே வாட்ஸ் அப்பில் சிகப்பு இதய எமோஜி அனுப்பும் முன் பல முறை யோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: பின்னணியில் நடந்தது என்ன?

அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் விடுக்கப்பட்டதன் மர்மம் என்ன? கடம்பூர் ராஜூ

பாஜக நிர்வாகி வீட்டில் - வானதி சீனிவாசன் 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்து ரசித்தர்.....

திமுகவினர் இரு தரப்பினர் பட்டாசு வெடிப்பதில் ஒருவருக்கொருவர் மோதல் பரபரப்பு!

மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments