Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் மரணம்: வத்றாயிருப்பில் தேர்தல் ரத்து!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:45 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் திமுக வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்
 
இதனையடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments