திமுக வேட்பாளர் மரணம்: வத்றாயிருப்பில் தேர்தல் ரத்து!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:45 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் திமுக வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்
 
இதனையடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments