Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைனா போன் அடையாளத்தை உலக பிராண்டாக மாற்றியவர்! – சாம்சங் நிறுவன அதிபர் காலமானார்!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:52 IST)
உலக புகழ் பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ இன்று காலை உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பிரபலமடைந்த ஒரு நிறுவனம் சாம்சங், மொபைல் விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம் மெல்ல வளர்ந்து டிவி, ஏசி, லேப்டாப் என எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

இந்த நிறுவனத்தை உருவாக்கியது லீ குன் ஹீ-யின் தந்தை. அவர் இறந்த பிறகு பொறுப்பேற்ற லீ குன் ஹீ இந்நிறுவனத்தை உலக அளவில் பெரும் பிராண்டாக மாற்றினார். அவர் இன்று உயிரிழந்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments