Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள்: உக்ரைன் மீது வீச ரஷ்யா திட்டமா?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (08:45 IST)
மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள்: உக்ரைன் மீது வீச ரஷ்யா திட்டமா?
மனிதர்களை ஆவியாகும் குண்டுகளை உக்ரைன் மீது வீச ரஷியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 கடந்த 15 நாட்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கொடூரமான போர் நடைபெற்று வருகிறது என்பது உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மனிதர்களை ஆவியாகும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீச இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் இந்த குண்டுகள் வீசப்பட்டதாகவும், அப்போது தரையில் இருந்த பொருட்கள் பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது
 
மனிதர்களை ஆவியாகும் குண்டுகள் மிகுந்த ஆபத்தானவை என்றும் இந்த குண்டுகள் வெடிக்கும் போது ஒரு பெரிய தீப்பந்தம் உருவாகி அந்த பகுதியில் இருக்கும் மனிதர்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் ஆவிஆகிவிடும் என்று கூறப்படுவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments