Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் ரூ,14 ஆயிரம் கோடி மோசடி விவகாரம் : நிரவ் மோடி கைது?

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:09 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14000 கோடி கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார் வைர வியாபரி நிரவ் மோடி.
இதுகுறித்து இந்திய வழக்கறிஞர்கள் நிரவ்மோடியை இந்தியாவிற்கு கொண்டு செல்ல மனு கோரியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்து வந்த லண்டனின் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட் நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது இந்த நிலையில் தற்போது நிரவ்மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments