Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளாக புகுஷிமா அணு உலையில் வெளியேரும் கதிர்வீச்சு: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (11:50 IST)
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலை வெடித்தது.


 
 
இதனால் அதில் இருந்து கதிர் வீச்சு வெளியாகியது. எனவே புகுஷிமா அணு உலையை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
பின்னர் சேதம் அடைந்த அணு உலைகள் சீரமைக்கப்பட்ட பின் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும், இந்த அணு உலை சேதம் அடைந்து 6 வருடம் ஆகினாலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சேதம் அடைந்து 6 வருடங்களாகியும் இன்னும் அதில் இருந்து அவ்வப்போது கதிர் வீச்சு வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments