Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியை கைது செய்த போலீஸார்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (11:35 IST)
ரேசன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்திய கனிமொழி மற்றும்  வாகை சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர்.


 

சமீபகாலமாக ரேசன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்யாவசியப் பொருட்கள விநியோகிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவை மக்களுக்கு வழங்கப்படுவதில்லை.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ரேசன் கடைகளை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரேஷன்கடையை திமுக எம்.பி.,கனிமொழி தலைமையில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருவான்மியூரில் எம்.எல்.ஏ வாகை சந்திரசேகரன், சிந்தாதிரிப்பேட்டையில் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட  ஏராளமான திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments