Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனப்பாகுபாடு வழக்கு… பிரபல நிறுவனத்திற்கு சிக்கல் !

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (20:12 IST)
உலகில் பெரும்பாலான இடங்களில்  ரெஸ்டாரண்ட்களை நடத்தி வரும்  மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு  ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அமெரிக்க நாட்டிலுள்ள  சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு பல மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது கருப்பி  பங்குதார்களின் எண்ணிக்கை அந்த நிறுவனத்தில் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனவும் தெரிகிறது. ஆனால் இந்நிறுவனம் இப்புகாரை மறுத்துள்ளது. குறிப்பாக 377 கறுப்பினப் பங்குதார்களைக் கொண்டிருந்த நிறுவனத்தில்  186 பேர் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments