Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தின் போது புன்னகையுடன் பேட்டியளித்த பிரதமர் !

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:46 IST)
நியூசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா ஆர்டன் தொலைக்காட்சியில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நில நொடிகள் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆனால் பிரதமர் ஜெசிந்தா பதற்றமில்லாமல் புன்னகையுடன் தொலைக்காட்சியில் பேட்டியளித்து முடித்தார்.

நிலநடுக்கத்தின்போது இப்படி மற்றவர்கள் சிரிக்க முடியுமா? என்று நெட்டிசன்கள் பலரும் சமூக விவாதித்து வருகின்றனர்.

அதேசமயம்  ஜெசிந்தா ஆர்டர் சிரித்துக்கொண்டே பேட்டியளித்த வீடீயோ வைரல் ஆகி வருகிறது.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments