Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சர்வாதிகாரம்’ - கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக் கொல்ல அதிபர் உத்தரவு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (20:05 IST)
ஐ.நா வின் பொருளாதார தடையையும் மீறி ஏவுகணை சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருபவர் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.


 


சில தினங்களுக்கு முன் இவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வடகொரிய வீரர்களை அந்நாட்டு நிலக்கரி சுரங்கத்திற்கு வேலையில் அமர்த்த உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இவர் பங்கேற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில், அந்நாட்டு கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தூங்கிவிட்டார். அவரை சுட்டுக் கொல்ல கிம் ஜோங் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு அதிகாரிகளை நாடு கடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments