Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள்: ராணுவத்திற்கு அதிபர் ரணில் உத்தரவு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:53 IST)
இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள் என ராணுவத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கு புகழ்ந்து சூறையாடி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இலங்கையில் தற்போதைய நிலையை கட்டுப்படுத்த முப்படைகளின் தளபதிகள் காவல்துறை தலைவர் அடங்கிய குழுவை செயலதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார் 
 
அதிபர், பிரதமர் அலுவலர்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் உடனடியாக சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையை மீட்டுத்தாருங்கள் என ரணில் விக்ரமசிங்கே இராணுவத்திடம் கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments