Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு அதிபருக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (15:57 IST)
போலந்து நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments