Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறங்கியபோது விபத்து - வீடியோ

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் துபாய் தரையில் மோதி விபத்து - வீடியோ

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:27 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் 777 ரக விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதியதில் விமானத்தின் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.


 
இதில், பயணித்த, பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. விமானம் தரையில் மோதிய சில நொடிகளில், அதிகாரிகள் பயணிகளை வெளியேற்றியதால், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் கூறியுள்ளார். தற்போது, தீயணைப்பு படையினர், அந்த விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments