Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிமலைக்குள் விழுந்த நபர் உயிருடன் மீட்பு: தப்பித்தது எப்படி?

Webdunia
சனி, 4 மே 2019 (11:38 IST)
எரிமலையை பார்வையிட சென்ற போது அதற்குள் தவறி விழுந்த நபர் ஒருவரை போலீஸார் உயிருடன் மீட்டுள்ளனர். 
 
ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் கீல்வேய கல்டெரா என்ற எரிமலையை பார்வையிட்ட போது ஒருவர் தவறி அதனுள் விழுந்துள்ளார். இதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
39 வயதான அந்த நபர் அங்கு சென்றபோது, அவர் நடந்த பாதை சிதைந்து, 300 அடி உயரமான அந்த எரிமலையில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஹவாயில் உள்ள மிகவும் தீவிர எரிமலையின் 70 அடி ஆழத்தில் விழுந்த அந்த நபரை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். 
 
அந்த நபர் தீப்பிழம்பில் விழாமல், அங்கிருந்த தொங்கு பாறை ஒன்றில் விழுந்ததால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments