ஈஃபிள் டவரை விட பெரிய விண்கல்.. விழுந்தா அவ்ளோதான்! – பலிக்குமா நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு?

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (09:31 IST)
இந்த ஆண்டில் பூமியை ஈபிள் டவரை விட பெரிய விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக நாஸ்ட்ராடாமஸ் கூற்று வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் எதிர்காலத்தில் நடைபெறும் அழிவு செயல்களை முற்காலத்தில் வாழ்ந்த நாஸ்ட்ராடாமஸ் கணித்து கூறியுள்ளதாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. முன்னதாக சுனாமி, கொரோனா, போன்றவற்றில் இவரது கூற்று பலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் ஈபிள் டவரை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாஸ்ட்ராடாமஸ் கணிப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் பலர் இந்த கூற்றை நம்பினாலும் விஞ்ஞானிகள் “ஆண்டுக்கு பல எரிக்கல்கள், விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. ஆனால் பூமியை நோக்கி நேர்பாதையில் வந்து தாக்கும் விண்மீன்கள் குறைவே” என கூறியுள்ளனர். நாஸ்ட்ராடாமஸ் கூற்றிலும் கண்டிப்பாக தாக்கும் என உறுதி பட கூறாமல் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments