Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வரும் பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:01 IST)
பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை சுதந்திர பெற்றது முதல் தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பகுதியை கைப்பற்ற இந்திய, பாகிஸ்தான் இருநாடுகளும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. 
 
காஷ்மீர் நிலைத்தை வைத்து தற்போது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனைகள் நிலவி கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் முயன்றும் இயலவில்லை.
 
பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இம்ரான் கான் அரசு தற்போது பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments