Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்படுகிறாரா? முன் ஜாமின் கேட்டு மனு.!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:54 IST)
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இஸ்லாமாபாத்தில் கடந்த 20ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது உதவியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது
 
இதுகுறித்து தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இம்ரான்கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
இதனை அடுத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments