Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேலுக்கு போட்டியாக சீன போர் விமானங்கள்! – பாகிஸ்தான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:27 IST)
இந்தியா பிரான்சிடம் ரஃபேல் விமானங்களை வாங்கிய நிலையில், அதேபோன்ற நவீன வசதிகளை கொண்ட சீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்சிடம் இருந்து அதிநவீன ரஃபேல் விமானங்களை சமீபத்தில் இந்தியா வாங்கியது. இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அதேப்போன்ற நவீன வசதிகளுடன் கூடிய சீன போர் விமானங்களை வாங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ஜே-10சி போர் விமானங்கள் அனைத்து வானிலையிலும் சிரமமின்றி இயங்க கூடியவை. ரஃபேலை போலவே அனைத்து நவீன தொழில்நுட்பமும் கொண்டவை. பாகிஸ்தான் ஜெ-10சி விமானங்கள் மொத்தம் 25ஐ சீனாவிடமிருந்து வாங்கியுள்ள நிலையில் மார்ச் 23 பாகிஸ்தான் தின விழாவின்போது இந்த விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments