Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேலுக்கு போட்டியாக சீன போர் விமானங்கள்! – பாகிஸ்தான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:27 IST)
இந்தியா பிரான்சிடம் ரஃபேல் விமானங்களை வாங்கிய நிலையில், அதேபோன்ற நவீன வசதிகளை கொண்ட சீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்சிடம் இருந்து அதிநவீன ரஃபேல் விமானங்களை சமீபத்தில் இந்தியா வாங்கியது. இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அதேப்போன்ற நவீன வசதிகளுடன் கூடிய சீன போர் விமானங்களை வாங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ஜே-10சி போர் விமானங்கள் அனைத்து வானிலையிலும் சிரமமின்றி இயங்க கூடியவை. ரஃபேலை போலவே அனைத்து நவீன தொழில்நுட்பமும் கொண்டவை. பாகிஸ்தான் ஜெ-10சி விமானங்கள் மொத்தம் 25ஐ சீனாவிடமிருந்து வாங்கியுள்ள நிலையில் மார்ச் 23 பாகிஸ்தான் தின விழாவின்போது இந்த விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments