Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்!!!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:19 IST)
பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

’கஸ்னவி’ எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நள்ளிரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை 290 கி.மீ.வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் சக்தி உடையது எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.பி.ஆர். இயக்குனர் ஆசிப் காபூர் தனது டிவிட்டர் பக்கத்தில், கஸ்ணவி எனும் பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்றிரவு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments