முடிவே இல்லாமல் செல்லும் தங்கம் விலை – 112 ரூபாய் உயர்வு !

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:08 IST)
தங்கத்தின் விலை இன்று மீண்டும் 112 ரூபாய் உயர்ந்து 29,814 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களில் ஒரே நாளில் 640 ரூபாயும் மற்றொரு நாளில் 304 ரூபாயும் உயர்ந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை ரூ 112 உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம்  3,727 ரூபாய்க்கும்,.சவரன் தங்கம் 29,816 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் 30,000 ஆயிரத்தைத் தொட இன்னும் 184 ரூபாயே இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் மந்தநிலையை அடைந்து இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் தான் தங்கத்தின் விலை அதிகமாகிக்கொண்டே செல்வதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments