ஒமிக்ரான் தொற்று: அமெரிக்க நாட்டில் முதல் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:20 IST)
அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில்,  இத்தொற்றுக்கு முதல் நபர் உயிரழந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிரது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,அமெரிக்க நாட்டிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உருமாறிய ஒமிர்கா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments