Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது?

Webdunia
வியாழன், 31 மே 2018 (12:55 IST)
உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படாது என நோபல் பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்தன. 
 
இந்நிலையில், தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்னும் 2 ஆண்டுகளுக்கு யாருக்கும் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்ததால், இந்த ஆண்டு நோபல் பரி வழங்கப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான பரிசுகள் அடுத்த ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் அறிவிகப்பட்டது. 
 
ஆனால், தற்போது அடுத்த ஆண்டும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து பின்வருமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்