Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கியத்திற்கான நோபல் பரிசு – 26 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாதனை!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (16:57 IST)
நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 1993க்கு பிறகு ஒரு பெண் கவிஞருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதன்முறை.

அமெரிக்க கவிஞரான 77 வயதாகும் லூயிஸ் க்ளுக் கவிதைகள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முன்னதாக அமெரிக்காவில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான புலிட்சர் விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments