Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (16:00 IST)
ஜெனீவாவிலுள்ள ஸ்டாக்ஹோமில் கடந்த சில நாட்களாக நோபல் பரிசு பெறுபவர்களின் பெயரை நோபல் பரிசுகுழு கமிட்டி அறிவித்து வருகிறது. இந்நிலையில்  அமைதிக்கான நோபல் பரிசும் இரண்டு பேருக்கு அறிவித்துள்ளது.
அதில் கங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜா மற்றும் ஈரானை சேர்ந்த பெண் ஆர்வலரான நாடியா முராத் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
 
டெனிஸ் முக்வேஜா
 
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் தன் வாழ்க்கையை அர்பணித்தவர்தான்  மருத்துவரான முக்வேஜா. இவர் பல்லாயிரக் கணக்கான  மக்களுக்கு இலவச சிகிச்சைகளைஅளித்துள்ளார்.
 
 நாடியா முராத்
 
ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பியவர் தான் நாடியா முராத்.இவர் தற்போது சமூக சேவகராக இருக்கிறார். ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை உலகத்திற்கு முதலில் இவர் தான் அறிவித்தார்.அதன் பின்பு யாழிடி இனமக்களுக்காக மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.மேலும் பாலியல் அடிமைகளுக்கான  நால்லெண்ண தூதராகாஇ.நா.சபையால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்