Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சமாதி, தகனம் தேவையில்லை: மனித உடலை இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:25 IST)
இனி இறந்த உடலை தகனம் செய்ய தேவையில்லை என்றும் இறந்த உடலை இயற்கை உரமாக மாறும் தொழில்நுட்பத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மனித உடலை எரிப்பது மற்றும் சமாதி கட்டுவது என பல்வேறு விதங்களில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இறந்த உடலை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது 
 
இந்த தொழில்நுட்பத்திற்கு நீண்ட ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முறையில் இறந்த பிறகு புதைத்தல் அல்லது தகனம் செய்வதற்கு பதில் அந்த உடலை இயற்கை உரமாக மாற்றி மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மேலும் சில மாகாணங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments